சிவசங்கர் பாபா பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

சிபிசிஐடி தொடர்ந்த வழக்கில் சிவசங்கர் பாபா பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.

மாணவனின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெறக் கோரி சிபிசிஐடி வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. சிபிசிஐடி தொடர்ந்த வழக்கில் சிவசங்கர் பாபா பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததை கருத்தில் கொள்ளாமல் வழக்கு ரத்தனத்தால் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என சிபிசிஐடி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதனிடையே, பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment