ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர் , செவிலியருக்கு கொரோனா .!

இன்று ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர் ஒருவருக்கும் , செவிலியர்  ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மருத்துவர் இதய நோய் சிகிக்சை பிரிவில் பணியாற்றி வருகிறார்.
இவர்கள் இருவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் இருந்த மருத்துவ பிரிவை ராஜீவ்காந்தி நிர்வாகம் சீல் வைத்து தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

author avatar
murugan