ஜிசாட்-29 செயற்கைக்கோள் நாளை விண்ணில் ஏவப்படுகிறது …!

இஸ்ரோவின் ஜிசாட் 29 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட்டவுன் தொடங்கப்பட்டுள்ளது.

இஸ்ரோவின் ஜிசாட் 29 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான 25.38 மணி நேர கவுன்ட்டவுன்தொடங்கப்பட்டுள்ளது. வானிலை மாற்றம், கடல்சார் ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஜிசாட் 29 செயற்கைக்கோள் செலுத்தப்பட இருக்கிறது.மார்க் 3 டி2 ராக்கெட் மூலம் நாளை மாலை 5.08 மணிக்கு ஜிசாட் 29 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment