பங்குசந்தையில் பெரும் சரிவு..! 50,000-க்கும் கீழ் சரிந்தது..!

மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செஸ் ஒரே நாளில் 1,145 புள்ளிகள் சரிந்து 49,744 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 306 புள்ளிகள் சரிந்து 14,675-ல் வர்த்தகம் ஆனது.

இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பங்குசந்தையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த 3 வாரங்களுக்கு பிறகு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

 

author avatar
murugan