அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை…! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!

சென்னையில் 22 கேரட் ஆபரநாத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.37,096-க்கும்,  கிராமுக்கு ரூ.32 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.4,637-க்கும் விற்பனையாகிறது.

தங்கம்  விலையில்,நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த  வகையில், இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரநாத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.37,096-க்கும்,  கிராமுக்கு ரூ.32 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.4,637-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 30 காசு உயர்ந்து, ஒரு கிராம் ரூ.68.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.