தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு…!!

  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.4,615க்கு விற்பனை. சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.36,920க்கு விற்பனையாகிறது.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. தங்கம் விலை நாளுக்கு நாள், ஏறிய வண்ணமும், இறங்கிய வண்ணமுமாக உள்ளது.

இந்நிலையில், இன்றயை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.4,615க்கு விற்பனை, சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.36,920க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து   ரூ.76.30க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,300க்கும் விற்பனையாகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.