முதல் முறையாக உலக கோப்பையில் ஆல் அவுட் ஆன இலங்கை அணி

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.மூன்றாவது போட்டியில் நியூஸிலாந்து ,இலங்கை மோதியது.முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி29.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 136 ரன்கள் எடுத்தனர். இப்போட்டியில் நியூஸிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
இப்போட்டியில் இலங்கை அணி  கார்டிஃப்பில் விளையாடிய போட்டிகளில் குறைந்த ரன்கள் அடித்தது இதுவே.மேலும் இப்போட்டி மூலம் உலக கோப்பையில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 7-வது முறையாக இலங்கை குறைந்த ரன்கள் அடித்து உள்ளது.
இப்போட்டி மூலம் 5-வது முறையாக உலக கோப்பையில் குறைந்த ரன்கள் அடித்து உள்ளது.முதல் முறையாக உலக கோப்பையில் அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது.மேலும் உலக கோப்பையில் 3-வது முறையாக அதிக பந்து வித்தியாசத்தில் இலங்கை  தோல்வியடைந்தது.
 

author avatar
murugan