தமிழ்நாடு காவல் துறையில் முதல்முறையாக மோப்ப நாய் பிரிவில், பெண் காவலர்கள் நியமனம்!

கோவை மாநகர் மோப்ப நாய் பிரிவில், நாய்களை கையாள கவிப்பிரியா, பவானி ஆகியோர் நியமனம்

பொதுவாகவே காவல்துறையில் மோப்ப நாய்களை பராமரிக்க ஆண் காவலர்களை தான் நியமிப்பதுண்டு. இந்த நிலையில், முதல்முறையாக தமிழகத்தில் மோப்ப நாய்களை பராமரிக்க 2 பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், கோவை மாநகர் மோப்ப நாய் பிரிவில், நாய்களை கையாள கவிப்பிரியா, பவானி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு காவல்துறையின் மோப்ப நாய் பிரிவில், பெண் காவலர்கள் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை எனபது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.