மக்களின் கவனத்திற்கு! மானியமில்லா சிலிண்டர் எரிவாயு விலை உயர்வு!

மானியமில்லா சிலிண்டர் எரிவாயு விலை உயர்வு.

கொரோனா வைரஸின் தீவிர பரவலால் கடந்த சில மாதங்களாக, ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், விமானம், ரயில், சாலை போக்குவரத்து ஆகியவை பாதிக்கப்பட்டது. இதனால் பெட்ரோலிய பொருட்களின் விலை குறைந்ததால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விளையும் வீழ்ச்சி அடைந்தது.

இதனையடுத்து, கடந்த மூன்று மாதங்களாக, சமையல் எரிவாயுவின் விலை குறைந்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் சமையல் எரிவாயுவின் விலை ரூ.11.50 காசுகள் உயர்ந்தது. இதனையடுத்து, தற்போது ஜூலை மாதத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.