வெள்ளத்தில் தத்தளிக்கும் வடமாநிலங்கள்! மழை வெள்ளத்தால் அதிகரிக்கும் உயிரிழப்பு!

பருவமழை துவங்கியுள்ள நிலையில், பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடமாநிலங்களில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37-ஆக உயர்ந்துள்ளது.

மேலும், பெருமழை காரணமாக உத்திரகாசியில் 12-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வேளாண்மை நிலங்களும் பெரிதளவில் பாதிப்படைந்துள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பெருமாளை காரணமாக மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.