ஐபிஎல் தொடரில் சூதாட்டம்: 5 பேர் கைது

  •  ஐபிஎல் போட்டியின்போது பெட்டிங் 5 பேர் கைது.

2 ஆவது ஐபிஎல் தொடரின் 3-வது போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதின. ஐபிஎல் போட்டிகள் தொடங்கியவுடன் நேற்று டெல்லி மற்றும் மும்பை அணிகள் இடையையும் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய இடையையும் போட்டிகள் நடந்தது. இந்த போட்டியின் போது 5 பேர் பெட்டிங் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 50 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

author avatar
Srimahath

Leave a Comment