கஜா புயலால் மீன்பிடி உபகரணங்கள் சேதம்…!! ரூ.206 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்…!!

கஜா புயலால் ரூ.206 கோடி மதிப்பிலான மீன்பிடி உபகரணங்கள் சேதம் அடைந்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் கூறுகையில் கஜா புயலால் ரூ.206 கோடி மதிப்பிலான மீன்பிடி உபகரணங்கள் சேதமடைந்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் மத்திய அரசிடம் நாங்கள் கேட்டுள்ள நிவாரண நிதி வந்தால், மீனவர்கள் கேட்கும்படி நிவாரண நிதி உயர்த்தி வழங்கப்படுமென அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment