நவ.6 முதல் பட்டாசு விற்பனை ஆரம்பம்.!

தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 14 ஆம் தேதி கொண்டாடவுள்ளனர்.

இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகளுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும்.

தீபாவளி என்றாலே பட்டாசு தான் நினைவுக்கு வரும். அந்த வகையில், இந்தாண்டு தீபாவளிக்கான பட்டாசு விற்பனை நவம்பர் 6 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. சென்னை தீவுக்கடலில் நவம்பர் 6 ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.