குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி மீட்கப்பட்ட 27 பேரில் 10 பேருக்கு எந்த காயமும் இல்லை!

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி மீட்கப்பட்ட 27 பேரில் 10 பேருக்கு எந்த காயமும் இல்லை.மேலும் காயமடைந்த 17 பேருக்கு 40% க்கு மேல் தீக்காயம் ஏற்பட்டுள்ளது; பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் , 8 பேர்   வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி,உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியானது. 17 பேர் தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment