டெல்லி நாடாளுமன்ற வளாக கட்டடத்தில் தீ விபத்து! தீயை அணைக்கும் பணி தீவிரம்!

டெல்லி நாடாளுமன்ற வளாக கட்டடத்தில் தீ விபத்து.

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள இணைப்பு கட்டடத்தின் 6-வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் பரபரப்புடன் காணப்படுகிறது.

இந்நிலையில், தகவலறிந்து சத்துவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், 5 தீயணைப்பு வாகனங்களை கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தீவைத்து குறித்து இன்னும் எந்த தகவலும் வெளியாகாத நிலையில், தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.