குரங்குக் காய்ச்சல் பாதிப்பு கோவாவில் 35 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
1957-ம் ஆண்டு கர்நாடகாவின் கியாசனூர் வனப்பகுதியில் ஏற்பட்ட காய்ச்சல் என்பதால், இது கியாசனூர் வனக் காய்ச்சல் என்றும் அழைக்கப்படுகிறது. குரங்குகளிடமிருந்து பரவும் உண்ணி மனிதர்களைக் கடிப்பதன் மூலம், குரங்குக் காய்ச்சல் ஏற்படுகிறது. ஏற்கெனவே சிறுநீரகம், இதயம், கல்லீரல் உள்ளிட்ட கோளாறு உள்ளவர்களுக்கு விரைவில் இந்த நோய் தாக்கக் கூடிய அபாயம் உள்ளது. இந்த நோயால் பாதிக்கும் மனிதர்களை விட குரங்குகளே அதிகம் உயிரிழப்பதாகவும், அதன் இறந்த உடல் உள்ள 50 மீட்டர் சுற்றளவுக்குள் இந்த நோய் தாக்கக் கூடிய அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கோவாவின் சட்டாரி தாலுகாவில் டெங்கு போன்ற அதீத காய்ச்சல், உடல்வலி அறிகுறியோடு இருந்த 35 பேருக்கு குரங்குக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து உண்ணி பாதிப்புக்கு எதிரான தடுப்பூசி சம்பந்தப்பட்ட கிராமங்களில் கோவா சுகாதாரத்துறை சார்பில் போடப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…
STAR : ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கவினுக்கு கால் செய்து சிம்பு பாராட்டியுள்ளார். நடிகர் கவின் டாடா திரைப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பியார்…