கடந்த வாரம் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் ஃபானி புயல் கோர தாண்டவம் ஆடியுள்ளது. இந்த புயல் பாதிப்பால் வீடுகள் மற்றும் மரங்கள் பல சேதங்களை சந்தித்துள்ளது.
இந்நிலையில், அரசு மற்றும் பல்வேறு தரப்பினரும் உதவிக்கரம் நீட்டியுள்ள நிலையில், பிரபல பாலிவுட் நடிகரான அக்சய் குமார் முதலமைச்சரின் நிவாரநிதிக்கு ரூ.1 கோடி நிதிஉதவி வழங்கியுள்ளார்.