#BREAKING: தமிழகத்தில் காலை 8 மணி முதல் 12 மணி வரை நியாய விலைக்கடைகள் இயங்க அனுமதி..!

நாளை முதல் காலை 8மணி முதல் 12 மணி வரை செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2 வாரங்கள் பொது முடக்கம் அமலில் இருந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ரேஷன் கடைகள் நாளை முதல் காலை 8மணி முதல் 12 மணி வரை செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

author avatar
murugan