நெல்லை மாவட்டம், கரையிருப்பு பகுதியை சேர்ந்த அசோக் .இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் மாவட்ட பொருளாளராக பதவி வகித்தவர். இந்நிலையில், இவரது தாயார் சாலையில் நடந்து சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த வேறொரு சமூகத்தை சேர்ந்தவர்கள், அவரை மோதிவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அசோக்கிற்கும், அவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இருப்பினும் போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து, அமைதி பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். இந்நிலையில், பணிக்கு சென்றுவிட்டு, பேருந்துக்காக காத்திருந்த அசோக்கை சுற்றி வளைத்த மர்ம கும்பல் அவரை சரமாரிய வெட்டியுள்ளனர்.
இதனையடுத்து, அசோக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவலறிந்த அசோக்கின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…