மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் பரபரப்பு..!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் இந்தியில் பேனர் வைக்கப்பட்டதால் பரபரப்பு  ஏற்பட்டது.

இந்த கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பெயரை தமிழ், ஆங்கிலத்துடன் இந்தியிலும்  என எழுதப்பட்டு இருந்தது. இதுவரை தமிழ், ஆங்கிலத்தில் மட்டுமே மாவட்டத்தின் பெயர் எழுதப்பட்டு வந்தது. ஆனால், முதல்முறையாக இந்தியில்  மாவட்டத்தின் பெயர் எழுதப்பட்டுள்ளதால் பரபரப்பு  ஏற்பட்டது.

author avatar
murugan