Election Breaking: கோவையில்  மார்க். கம்யூ சார்பில் போட்டியிட்ட பி.ஆர் . நடராஜன் முன்னிலை.!

இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும்  542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தபால் வாக்கு எண்ணிக்கையில்  தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் திமுக கணிசமான இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. தற்போது கோவையில்  சிபிஐஎம் சார்பில் போட்டியிட்ட பி.ஆர் . நடராஜன் முன்னிலையில் உள்ளார் முன்னதாக பாஜக வேட்பாளர் சி.பி  ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment