இன்று ஆளுநரை சந்திக்கிறார் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்…!

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், சென்னை ராஜ்பவனில் இன்று மாலை 5:30 மணியளவில் ஆளுநரை சந்திக்க  உள்ளார்.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், சென்னை ராஜ்பவனில் இன்று மாலை 5:30 மணியளவில் ஆளுநரை சந்திக்க  உள்ளார். அமைச்சர்கள் ஊழல் செய்ததற்காக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், 2-ம் கட்ட பட்டியலை திமுக அளிக்கவுள்ளது.

இந்த பட்டியலை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையிலான குழு புகார் பட்டியலை அளிக்கவுள்ளது. கடந்த 22-ம் தேதி திமுக 8 அமைச்சர்கள் மீதான புகார் பட்டியலை ஆளுநரிடம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.