அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடிக்கும் தனுஷ் …, வாத்தி படப்பிடிப்பு தொடக்கம்!

தனுஷ் தனது அண்ணன் இசெல்வராகவன் யக்கத்தில் உருவாகியுள்ள நானே வருவேன் படத்திற்கான படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். இந்நிலையில் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி எனும் படத்தில் கமிட்டாகியுள்ளார்.

இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகியுள்ள நிலையில், இந்த படத்திற்கான படப்பிடிப்பு அடுத்ததாக தொடங்கியுள்ளதாகவும், தனுஷ் இந்த படத்தில் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
Rebekal