சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி..!

நாளை முதல் டிசம்பர் 19-ஆம் தேதி வரை சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

கார்த்திகை மாத பௌர்ணமியை ஒட்டி விருதுநகர் மாவட்டத்திலுள்ள சதுரகிரி மலைக் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை முதல் டிசம்பர் 19-ஆம் தேதி வரை சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது.

அதே நேரத்தில் நீரோடைகளில் குளிக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan