தூத்துக்குடியில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

தூத்துக்குடியில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 இந்நிலையில், தூத்துக்குடியில், வரும் 26-ம் தேதி தசரா திருவிழாவின், முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம் நடைபெற உள்ள நிலையில், கொரோனா ச்சுறுத்தல் காரணமாக  குலசேகரப்பட்டினத்தில், பக்தர்கள் இன்றி தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.