பிரேசிலில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,63,427 ஆக உயர்வு!

பிரேசிலில் இன்று 6,760 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து, அந்நாட்டில் கொரோனோவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,63,427 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், அந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை 11,168 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா தோற்றால் பலியானோருக்கு 3 நாள் தூக்கத்தை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.