உடல்கள் வீதிகளில் கைவிடப்படும் அவலம்..நெஞ்சை பிளக்கும் ஈகுவாடர் கொடுமை

ஈகுவாடரில் அடக்கம் செய்யப்படாமல் உடல்கள் வீதிகளியே கைவிப்படும் சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் பரவி வரும் கொரோனா வைரஸ் ஈகுவாடாரிலும் பரவி மக்களை பாடாய் படுத்தி வருகிறது.இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்த நபர்களின் உடலை அடக்கம் செய்ய அங்கு யாரும் முன் வராததால் உடல்களை வீதியிலேயே உறவினர்கள் விட்டு செல்கின்றனர்.

அந்நாட்டில் மிக பிரபலமான நகரமாக கருதப்படும் குவாயாகுயில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால் அங்குள்ள மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகிறது.இதன் காரணமாக போதிய படுக்கை வசதிகள் இல்லாத காரணத்தால் பலர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அங்கு தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்து வருகின்றனர்.இதில் சிலரது சடலங்கள் நெகிழி பைகளாக சுற்றப்பட்ட நிலையில் வீதிகளில் விட்டுச் செல்கின்றனர்.மேலும் வீடு மற்றும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தபட்டவர்களில் சிலர் சிகிச்சைக்கு காத்திருந்த நிலையில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

kavitha

Recent Posts

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

24 mins ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

25 mins ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

29 mins ago

உருவாகிறது பயோபிக்! அண்ணாமலையாக நடிக்கும் விஷால்?

Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

43 mins ago

கொளுத்தும் வெயிலில்.. இந்த 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!

Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…

2 hours ago

அசத்தலான சுவையில் முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி ?

முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…

2 hours ago