காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்விற்கு கொரோனா.!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்விக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அபிஷேக் மனு சிங்விக்கு ஜூலை 9-ம் தேதி வரை வீட்டில் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

 

author avatar
murugan