சீனாவில் உள்ள டாலியன் ( Dalian) துறைமுகத்தில் இருந்து பேக் செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட கடல் உணவுகளில் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக யந்தாய் நகர ( Yantai city ) அரசு தெரிவித்துள்ளது.
சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸானது, தற்போது உலகம் முழுக்க பரவி லட்சகனாக்கானோரை பாதித்து வருகிறது. தற்போது சீனாவில் கொரோனா தாக்கம் வெகுவாக குறைந்துவிட்டது.
இந்த நேரத்தில், சீனாவில் உள்ள டாலியன் ( Dalian) துறைமுகத்தில் இருந்து பேக் செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட கடல் உணவுகளில் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக யந்தாய் நகர ( Yantai city ) அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக டாலியன் துறைமுகத்திற்கு ஈக்வேடார் நாட்டிலிருந்து வந்த பதப்படுத்தப்பட்ட கடல் உணவு பேக்களில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக டாலியன் துறைமுக அதிகாரிகள் முன்னதாக தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…