#Breaking : அமெரிக்காவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரை காவு வாங்கியது கொரோனா வைரஸ்.!

அமெரிக்காவில் இதுவரையில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கையானது 1,00,021 ஆக அதிகரித்துள்ள்ளது.  

உலகம் முழுக்க கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால், பல நாடுகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் உலகம் முழுக்க 56,37,367 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 3,49,290 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இதில், அமெரிக்காவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. அங்கு இதுவரையில், 17,13,000 பேருக்கு கொரோனாபாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கையானது 1,00,021 ஆக அதிகரித்துள்ள்ளது.  

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.