திருவள்ளூர் நகராட்சி ஆணையருக்கு கொரோனா.!

திருவள்ளூர் நகராட்சி ஆணையருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர் பணிபுரிந்த அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிப்பு பணி நடைபெறுகிறது. மேலும், கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அலுவலகம் மூடப்பட்டது.

author avatar
murugan