கொரோனா எதிரொலி! மீண்டும் திரும்புகிறது பழங்கால பழக்கம்!

 கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் முதலில் சீனாவில் பரவி வந்த நிலையில், தற்போது இந்த நோய் மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த நோயினால் பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்த நோய் குறித்து பேசிய நடிகர் ஜீவா, ‘தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு அதிகம் இருக்காது. சினிமா மற்றும் தொழில்கள் பெரிய பாதிப்பை கண்டுள்ளது. இருப்பினும் இஞ்சி மஞ்சள் பூண்டு புளி என பழங்கால பொருட்கள் அதிகமாக தற்போது பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன. இந்த நோய் பாதிப்பால் நாம் பழங்கால பழக்கவழக்கங்கள் மீண்டும் திரும்பி உள்ளது.’ என கூறியுள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.