#BREAKING: மத்திய வேளாண் துறை அமைச்சர் கைலாஷ் சவுத்ரிக்கு கொரானா.!

மத்திய வேளாண் துறை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி கொரோனா என்று ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மத்திய வேளாண் துறை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி கொரோனா பாசிடிவ் என்று அவர் இன்று ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார். அவர் ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அறிகுறிகளைக் காட்டிய பின்னர் நேற்றிரவு செய்யப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, கொரோனா வைரஸிற்கான அறிக்கையில் பாசிடிவ் என்று சவுத்ரி ட்வீட் செய்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைத்து நண்பர்களும் தங்கள் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து தூரத்தை வைத்துக்கொண்டு தங்களை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

சிறிய சுவாச பிரச்சனையுடன் காய்ச்சல் உள்ளது என்பதால் மருத்துவமனையில் மருத்துவர்களின் மேற்பார்வையில் சிகிச்சை பெற்று வருகிறேன் என்று அவர் ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.