சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடையே பேச்சுவார்த்தை.
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடையே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. கொ.ம.தே.க பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் 4 பேர் குழு பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை பொறுத்தவரை அவர்கள் வரும் சட்டப்பேரவை தேர்தலில் 4 இடங்கள் வரை கேட்கப்படுகிறது. ஆனால், திமுகவை பொறுத்தவரை 2 இடங்கள் மட்டுமே ஒதுக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. கொ.ம.தே.க கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 11 இடங்களில், ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. எனவே, இந்தமுறை அவர்கள் வாக்கு வங்கி சரிந்திருப்பதால் 2 இடங்கள் ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளது.
WhatsApp : எண்டு டு எண்டு என்கிரிப்ஷன்-ஐ நீக்க நினைத்தால் இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவோம் என வாட்ஸ்அப் கூறியுள்ளது. உலகளவில் அதிக ஸ்மார்ட் போன் பயனர்களால் பயன்படுத்தப்படும்…
Kerala Election: கேரளாவில் மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், 9 மணி நிலவரப்படி 11.98% வாக்கு பதிவானதாக தகவல். இன்று நாடு முழுவதும்…
Pinarayi Vijayan: கேரளாவின் கண்ணூர் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…
Election2024: வெறுப்பு அரசியலுக்கு எதிராக நான் வாக்களித்து உள்ளேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டியளித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் வாக்குப்பதிவு இன்று 7 மணி முதல்…
ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதிகிறது. ஐபிஎல்லின் 17-வது தொடரின் 42-வது போட்டியாக இன்றைய நாளில் கொல்கத்தா நைட்…
MK Stalin: கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வாட்டி வதைத்து வரும் வெயிலின் தாக்கம் நாளுக்கு…