கன்னியாகுமரி மக்களவை தொகுதி தொகுதியில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடும் – கே.எஸ்.அழகிரி 

கன்னியாகுமரி மக்களவை தொகுதி தொகுதியில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடும் என்று  கே.எஸ்.அழகிரி  தெரிவித்துள்ளார். 

கன்னியாகுமரி தொகுதி எம்பி-யாக இருந்த  வசந்தகுமார் அண்மையில் காலமானார்.எனேவ தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

 இந்நிலையில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி எங்கள் தொகுதி என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார்.