காங்கிரஸ் சாதி வெறுப்பையும் தூண்டி விடுகிறது- யோகி குற்றச்சாட்டு..!

உத்திரபிரதேசத்தில் பாஜக சார்பில் கூட்டம் நடைபெற்றது. அப்போது, பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு திரும்ப நாம் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தோம்.

ஆனால், காங்கிரஸ் தொழிலாளர்களுக்காக பேருந்து இயக்குவதாகக் கூறி சதி வேலையில் ஈடுபட்டது. காங்கிரஸ் சதி வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மேலும், சாதி வெறுப்பையும் தூண்டி விடுகிறது என தெரிவித்தார்.

author avatar
murugan