மதுரை தெற்கு தொகுதிக்குட்பட்ட, வாழைத்தோப்பு வாக்குச்சாவடி மையத்தில், சீல் வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள், முகவர்கள் சென்ற பின், சீல் உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு, நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரும், காலை முதல் வரிசையில் காத்திருந்து, மிகவும் ஆர்வமுடன் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.
மதுரை தெற்கு தொகுதிக்குட்பட்ட, வாழைத்தோப்பு வாக்குச்சாவடி மையத்தில், சீல் வைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள், முகவர்கள் சென்ற பின், சீல் உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற முகவர்கள், தேர்தல் அலுவலர்களை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இதுகுறித்து விளக்கமளித்த, தேர்தல் அலுவலர்கள், வாக்கு இயந்திரத்தில் பேட்டரியை எடுக்காமல் சீல் வைத்ததால், சீலை உடைத்து பேட்டரியை எடுத்ததாக கூறியுள்ளனர்.
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…
Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி வெற்றி பெற்றதை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின்…
Mobile Heat Solution : இந்த கோடை காலத்தில் போன் ரொம்பவே ஹிட் ஆகிறது என்றால் ஹீட் குறைய கீழே டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போனில்…