இயல்பு நிலைக்கு திரும்பிய சீனா ! சில மணி நேரத்தில் விற்று தீர்ந்த டிஸ்னி டிக்கெட்

சீனாவில் வ்ஹுஹான் மாகாணத்தில் கொரோனா பரவத்  தொடங்கியது முதல் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து ஊரடங்கை பிறப்பித்தது .அதில் மக்கள் அதிகம் கூடும் இடங்களை முழுமையாக தடை செய்தது .சீனாவில் மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு இடமான டிஸ்னியை மூடியது .

தற்பொழுது 3 மாதங்களுக்கு பிறகு வரும் 11 ம் தேதி டிஸ்னி திறக்கப்படுகிறது .இதற்கு இணையதளத்தில் அதற்கான முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்தில் அணைத்து டிக்கெட்களும் விற்றுவிட்டது .உலக முழுவதும் கொரோனா தனது கோர முகத்தை காட்டிவரும் நிலையில் சீனா தனது இயல்பான நிலைமைக்கு வந்துவிட்டதே இது காட்டுகிறது .

author avatar
Castro Murugan