28, 29ல் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

தமிழகத்தில் 28, 29ல் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல்.

தமிழகத்தில் 28, 29ல் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் நாளை மறுநாள் வரை வறண்ட வானிலை நிலவும் என்றும் கூறியுள்ளது. மேலும், சென்னை புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு பனிமூட்டத்துடன் கூடிய வானிலை நீடிக்கும்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்