BREAKING: தமிழகத்தில் 3 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு .!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 75 மாவட்டங்கள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் இந்த மாவட்டங்களில் ரயில் , பேருந்து போன்ற போக்குவரத்துக்கு  தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த பட்டியலில் தமிழகத்தில் உள்ள  சென்னை , ஈரோடு , காஞ்சிபுரம்  ஆகிய 3 மாவட்டங்களை பிற மாவட்டங்களில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த 3 மாவட்டங்களுக்கு வரும் 31-ஆம் தேதி வரை அத்தியாவசிய தேவைகளை தவிர அனைத்து சேவைகளையும் முடுக்க  மத்திய அரசு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan