விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!பிகில் தயாரிப்பாளர் போட்ட அதிரடி ட்வீட்!

  • விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் அளிக்கும் வகையில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இனங்க பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட அற்புத தகவல்.
  • பீகில் படம் 50 ஆவது நாளை கடந்து வெற்றிகரமாக ஓடுகிறது.

தமிழ் சினிமா ரசிகர்களிடையே இளைய தளபதி என்று அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் விஜய் ஆவார்.இவரது படம் திரைக்கு வருகிறது என்றாலே ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு அளவே கிடையாது.

இந்நிலையில் தற்போது இவர் நடித்த பிகில் திரைப்படம் 300 கோடி வரை வசூல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.ஆனால் இது குறித்து இது நாள்வரை அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளிவராமல் இருந்தது.

இதனால் விஜய் ரசிகர்கள் பிகில் தயாரிப்பாளர் அர்ச்சனாவை தகவலை வெளியிடுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.இதன் காரணமாக அர்ச்சனா தனது டுவிட்டர் பக்கத்தில் பிகில் படம் 50 நாளை கடந்து வெற்றி நடை போடுகிறது என்று பதிவு செய்துள்ளார்.

மேலும் அவர் ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றியையும் படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து மகிழுமாறு கூறியுள்ளார்.இதன் காரணமாக பிகில் 50 வது நாளை  தொடர்ந்து #50daysofindustryhitbigil என்று ஹேஷ்டேக் செய்து விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றன.

 

Recent Posts

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

5 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

6 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

7 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

8 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

8 hours ago

அடேங்கப்பா.! ரத்த அழுத்தத்தை கூட குறைக்குமாம் தர்பூசணி விதைகள்.!

Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள்  நம்மில் பலரும்…

8 hours ago