ஆனந்தம்…ஆர்வம்…அஷ்வின் சொன்ன புரியாது..!

சென்னை அணி வீர்ர் விக்கெட் எடுக்கும் போது ஓடுவது குறித்து  அஸ்வினுடன் கலந்துடையாடி உள்ளார். டெல்லி அணியின் சுழற்பந்துவீச்சாளர்  அஸ்வினுடன் கலகலப்பாக  விக்கெட் எடுத்தவுடன் ஓடுவது குறித்து விடீயோ காலில் பேசிய இம்ரான் தாஹுர் கிரிக்கெட்டின் மீதான ஈடுபாட்டால் தான் இப்படி செய்கிறேன். Enjoyed this chat with @ashwinravi99 and my brother @prasannalara sharing my cricketing journey , my love for @ChennaiIPL and Offcourse tamil speaking skills #eduda … Read more

இந்த ஆண்டு எங்கள் ஆண்டாக இல்லை- தோனி..!

நேற்று ஐபிஎல் தொடரின் 41 வது லீக் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோதியது இந்த போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்து, இதனை தொடர்ந்து பேசிய தோனி ” இந்த ஆண்டு எங்கள் ஆண்டாக இல்லை. ஒன்று அல்லது இரண்டு ஆட்டங்களில் மட்டுமே நாங்கள் பேட் செய்து  நன்றாக பந்து வீசினோம். அணியில் உள்ள அனைத்து வீரர்களும் வேதனைப்படுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்

சூடுபிடிக்கும் ஆட்டம்- இன்று மோதும் அணிகள்!

ஐபிஎல்2020 போட்டியானது அபுதாபியில் கோலகலமாக நடைபெற்று வருகிறது. அதன்படி இன்றைய போட்டியில் விளையாடும் அணிகள் குறித்து பார்ப்போம்:- இன்று அபுதாபில் கொல்கத்தாvsடெல்லி அணிகள் மாலை 3.30 மணிக்கு பலபரீட்சை நடத்துகின்றது. அதே போல இரவு 7.30க்கு துபாயில் பஞ்சாப்vsசன்ரைஸ் ஹைதரபாத் அணிகள் மோதவுள்ளது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெற்றால் டெல்லி முதல் ஆளாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து அசத்தும்,கொல்கத்தா வெற்றி பெற்றால் 2வதாக நடக்கும் ஆட்டத்தில் விளையாடும் அணிகளுக்கு சிக்கல் ஏற்படுத்தும்.இன்றைய போட்டியில் பலம் … Read more

புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த மும்பை..!

நேற்று ஐபிஎல் தொடரில் சென்னை – மும்பை அணிகள் மோதியது. இந்த  போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திலிருந்து முதலிடத்திற்கு சென்றுள்ளது.

கேப்டனாக களமிறங்கிய பொல்லார்ட்.. 114 ரன்களில் சுருண்ட சென்னை!

மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத சென்னை அணி, 114 ரன்கள் மட்டுமே குவித்தது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 41 ஆம் போட்டியில் 3-வது இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் – இறுதி இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதி வருகிறது. இந்த போட்டி ஷார்ஜாவில் நடைபெறவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இன்று நடைபெறவுள்ள இந்த போட்டியில் ரோஹித் … Read more

சீனியர் சிட்டிசன்ஸ் கிளப் போல தெரிகிறது CSK – சேவாக்..!

இன்றயை ஐபிஎல் போட்டியில் சென்னை –   மும்பை அணிகள் மோதுகிறது. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்  , சென்னை அணியை காட்டமாக விமர்சித்து கருத்துதெரிவித்துள்ளார். “சென்னை அணியை சீனியர் சிட்டிசன்ஸ் கிளப் போல தோற்றமளிப்பதாக கூறிய சேவாக் ஜடேஜாவின் பந்துவீச்சை ‘ஹங்காமா’ திரைப்படத்தின் ராஜ்பால் யாதவைப் போலவே இருப்பதாக தெரிவித்துள்ளார்.

வெற்றிபெறுமா சென்னை.. முதலில் பேட்டிங் செய்ய காத்திருக்கும் சென்னை!

ஐபிஎல் தொடரின் 41 ஆம் போட்டியான இன்று, மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 41 ஆம் போட்டியில் 3-வது இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் – இறுதி இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதவுள்ளது. இந்த போட்டி ஷார்ஜாவில் நடைபெறவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இன்று நடைபெறவுள்ள இந்த … Read more

RR பேட்டிங்கில் கோளாறு உள்ளது – ஆகாஷ் சோப்ரா..!

ஐபிஎல் 2020- ல் ராஜஸ்தான் அணி நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்ததன் மூலம் 7 வது தோல்வியை சந்தித்தது. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா, கூறுகையில், ராஜஸ்தான் பேட்டிங் கோளாறு உள்ளது” பென்ஸ்டோக்ஸை முன்னுக்கு அனுப்பாமல் பட்லரை முன்னுக்கு அனுப்பவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

நாங்கள் எங்கே தவறு செய்தோம் என்பதை உணர்ந்தோம்… ரபாடா..!

டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததை தொடர்ந்து பேசுகையில் எங்கள் அணியில் சிறிய மாற்றங்களை செய்ய வேண்டும்.  பஞ்சாப்க்கு அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தோல்வி பெற்றது பயம் பற்றியதல்ல நாங்கள் எங்கே தவறு செய்தோம் என்பதை  நாங்கள் உணர்ந்தோம் அடுத்த போட்டியில் சிறப்பாக செயல்படுவோம் என்று கூறியுள்ளார்.

IPL 2020: கோப்பையை கைப்பற்றிய சிஎஸ்கே.. வைரலாகும் நெட்டிசன்களின் புள்ளிப் பட்டியல்!

ஐபிஎல் 2020-ல் சென்னை அணி இறுதி போட்டியில் வெற்றிபெற்று, கோப்பையை கைப்பற்றியதாக நெட்டிசன்கள் உருவாக்கிய புள்ளிப் பட்டியல், சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரின் முன்னணி அணியான விளங்குவது, சீனியர் வீரர்களை கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஐபிஎல் தொடரில் பங்கேற்க சென்னை அணி துபாய்க்கு வந்த நிலையில், ரெய்னா, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் தொடரில் இருந்து விலகி, இந்தியா திரும்பினார்கள். ரெய்னா விலகியது, சென்னை அணிக்கு மிடில் ஆர்டர் பேட்டிங்கில் பெரிய … Read more