ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகள் நடத்த கோரிய வழக்கு : பள்ளிக்கல்வி செயலருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகள் நடத்த கோரிய வழக்கில், பள்ளிக்கல்வி செயலருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு அரசு தமிழ்வழி பள்ளிகளில் ஆங்கில பேச்சு வகுப்புகளை நடத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் அப்பாவு அளித்த மனுவை 8 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுமென்று தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment