#BREAKING: பொதுக்குழுவுக்கு எதிராக வழக்கு – சசிகலாவுக்கு அவகாசம் .!

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கில் பதில் தர சசிகலாவுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் அதிமுக நிர்வாகிகள் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கில் சசிகலா தரப்பு பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதைத்தொடர்ந்து, விசாரணையை வழக்கு ஜூலை 30-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உரிமையியல் நீதிமன்றம்.

 

author avatar
murugan