பள்ளி மாணவர்களுக்கு கூடுதலாக பேருந்து – மாநகர போக்குவரத்துக் கழகம்

கூடுதலாக பேருந்துகள் இயக்குவதன் மூலம் நாள் ஒன்றுக்கு 22,000 மாணவர்கள் பயணிக்க முடியும் என தகவல்.

சென்னையில் பள்ளி மாணவர்கள் செல்வதற்கு கூடுதலாக 20 பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.  படிக்கட்டு பயணம், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 12 வழித்தடங்களில் கூடுதலாக 20 பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கூடுதலாக 20 பேருந்துகள் இயக்குவதன் மூலம் நாள் ஒன்றுக்கு 22,000 மாணவர்கள் பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment