தமிழகத்தில், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் சோதனைக்காக உள்ள நிலையில், அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் சோதனைக்காக உள்ள நிலையில், அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.