“ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை ” திட்டத்தை நிறைவு செய்த 9 மாநிலங்கள்

ஆந்திரா, கோவா, குஜராத், ஹரியானா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, திரிபுரா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை நிறைவு செய்துள்ளன. மக்கள் தங்களது பகுதியில் செயல்படும் நியாய விலைக்கடைகளில் மட்டுமே ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்த நிலையை மாற்ற ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த திட்டம் மூலம் நாட்டு மக்கள் அனைவரும் ரேஷன் கார்டு மூலம் எந்த நியாய விலை … Read more

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் இன்று முதல் அமல் ! தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். மக்கள் தங்களது பகுதியில் செயல்படும் நியாய விலைக்கடைகளில் மட்டுமே ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்த நிலையை மாற்ற ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த திட்டம் மூலம் நாட்டு மக்கள் அனைவரும் ரேஷன் கார்டு மூலம் எந்த நியாய விலை கடைகளிலும் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளமுடியும். எனவே தமிழக … Read more

#BREAKING :தமிழகத்தில் ஒரே நாடு.. ஒரே ரேஷன்.. திட்டம் அக்டோபர் முதல் அமல்.!

தமிழகத்தில், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் சோதனைக்காக உள்ள நிலையில்,  அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என அமைச்சர்  காமராஜ் தெரிவித்துள்ளார்.

கொரோனா எதிரொலி ! ஓரே நாடு ஒரே ரேசன் திட்டம் ஒத்திவைப்பு

ஓரே நாடு ஒரே ரேசன் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு என்ற புதிய திட்டத்தை கொண்டு வந்தார். இந்த திட்டத்தின்படி எந்த மாநிலத்திலும் எந்த ரேசன் கடைகளிலும் பொருட்களை வாங்கி கொள்ள முடியும் என்று அறிவித்தார். ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம்  12 மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர பீகார், உத்தரபிரதேசம், ஒடிசா, சத்தீஷ்கர் ஆகிய 4 மாநிலங்களில் சில பகுதிகளில் இந்த திட்டம் … Read more

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணையக்கூடாது-மு.க.ஸ்டாலின்

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணையக்கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இந்தியா முழுவதும்  எல்லோருக்கும் ஒரே மாதிரியான ரேஷன் கார்டுகளை வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.இது குறித்து  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் .அவரது அறிக்கையில் ,ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணையக்கூடாது.இந்த திட்டத்தில் தமிழகம் நிச்சயம் இணையும் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. இந்த திட்டம் தொடர்பாக 1.99 … Read more