BREAKING NEWS:தூத்துக்குடியில் இன்று மாலைக்குள் மீண்டும் இணையத்தள சேவை வழங்க நடவடிக்கை-மாவட்ட ஆட்சியர்..!!

தூத்துக்குடியில் நடந்த தூப்பாக்கி சூட்டிற்கு பிறகும் கடந்த 3 நாட்களாக முழு கடை அடைப்பிற்கு பிறகும் மெல்ல தனது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது தூத்துக்குடி.

இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்

  • தூத்துக்குடியில் 100% கடைகள் திறக்கப்பட்ட நிலையில் 90% பேருந்துகள் இயக்கியுள்ளது.
  • காவல்துறையினரின் எண்ணிக்கையை குறைக்காமல் தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.
  • தூத்துக்குடியில் இன்று மாலைக்குள் மீண்டும் இணையத்தள சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

 

author avatar
kavitha

Leave a Comment