#BREAKING: சட்டப்படிப்பு! இவர்களும் தகுதியானவர்கள் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

SSLCக்கு பின் டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம் பெற்றோரும் 3 ஆண்டு சட்டப்படிப்பு படிக்கச் தகுதியானவர்கள்.

10-ஆம் வகுப்புக்கு பின் டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம் பெற்றவர்களும் 3 ஆண்டு சட்டப்படிப்பு படிக்கச் தகுதியானவர்கள் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் உரிய அறிவிப்பை வெளியிட தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

மேலும், 12-ஆம் வகுப்பு படிக்காமல் டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம் பெற்றவர்களும் 3 ஆண்டு சட்டப்படிப்பு படிக்கச் தகுதியானவர்கள் என பார் கவுன்சில் தெரிவித்துள்ளது. எனவே, பார் கவுன்சிலின் விளக்கத்தை ஏற்று சட்டப் பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment