#BREAKING: ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு!

கடந்த கடந்த ஆகஸ்ட் மாதம் ஜிஎஸ்டி வசூல் 28% அதிகரித்துள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை விட கடந்த கடந்த ஆகஸ்ட் மாதம் ஜிஎஸ்டி வசூல் 28% அதிகரித்துள்ளது. அதன்படி, இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1,43,612 கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 2021 ஆகஸ்ட்டில் ரூ.7,060 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல் இந்தாண்டு ஆகஸ்ட்டில் 19% அதிகரித்து, ரூ.8,386 கோடியாக உள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment